எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. நாமழும் ஒரு நோபல் பரிசு (இப்போ யாராச்சும் சிரிச்சீங்களா ? மூச் !) வாங்கனும்னு, சரி அதான் ஒரு பதிவை ஆரம்பிச்சி, அப்படியே படிப்படியா போய் நோபல் பரிசு தரற படிய தொட்டுடலாம்னு வந்திருக்கேன். அதனால மக்களே உங்களோட அமோக ஆதரவை அப்படியே அழுங்காம குலுங்காம முழுங்காம (எல்லா ஆமையும் தான் !) தருமாரு உங்களை மிரட்டி (அன்பா தான் :)) வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் தமிழில் எழுதி நேத்தோட ஒரு ஏழு வருசம் ஆகிப்போச்சி, அதனால ஏதாவது தப்பு கிப்பு (கிப்புன்னு தமிழ்ல இருக்கா ?) இருந்தா மன்னித்தருழுமாறு மீண்டும் ஒரு முறை வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சரி, ஆரம்பிச்சாச்சி ஆனா எதப்பத்தி எழுத ?
அரசியல் பத்தி எழுதலாமா ? (வேனவே வேனாம், ஏற்கனவே அது ஒரு சாக்கடை நம்ம ஏன் அத போயி கிண்டிகிட்டு !) அது சரி !
அப்போ சினிமா ? (அட ராமா, நீயெல்லாம் எங்க நோபல் வாங்க போற) அய்யோ ! அப்ப சினிமாவும் இப்போ வேண்டாம்.
ம்ம்ம்ம் கவிதை ? (மவனே அப்படியே ஒடிப்போயிரு) ஹி..ஹி.. தெரியாம கேட்டுட்டேன்.
சரி அப்போ கதை ? (யாரு? நீ? கதை ? சயின்ஸ் எக்ஸாம்ல எழுதி முத்து சார்ட்ட முட்டி கிழிய வாங்குனத மறந்துட்டியா?) அட ஆமால்ல :( சரி அப்ப வேண்டாம்.
அப்ப பேசாம எழுதுரத விட்டுட்டு ஆபிஸ்ல ஒழுங்கா வேலய பாக்கட்டா? (அப்போ தமிழ் நாட்டுக்கு யாருதான்யா நோபல் வாங்கித்தர்ரது ?) ஹி..ஹி.. இது நல்ல பாயின்ட்.
மக்களே நான் ஒரு நாலு வரி எழுதுனதுக்கு, என் மனசாட்சியே இப்படி கேள்வி கேக்குதே அப்போ நான் தினமும் எழுதப்போறதப்பாத்து நீங்க என்னெல்லாம் கேக்கப்போறீங்களோ !!!!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்......
என்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒரு தாய் மக்கள் இல்லையா (எங்க புடிச்சான் பாருங்க பாயின்ட்ட) அதனால என்ன கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. ஹி..ஹி..
மீதிய நாளைக்கி பேசிக்கலாம் !
வர்ட்டா.....
நான் தமிழில் எழுதி நேத்தோட ஒரு ஏழு வருசம் ஆகிப்போச்சி, அதனால ஏதாவது தப்பு கிப்பு (கிப்புன்னு தமிழ்ல இருக்கா ?) இருந்தா மன்னித்தருழுமாறு மீண்டும் ஒரு முறை வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சரி, ஆரம்பிச்சாச்சி ஆனா எதப்பத்தி எழுத ?
அரசியல் பத்தி எழுதலாமா ? (வேனவே வேனாம், ஏற்கனவே அது ஒரு சாக்கடை நம்ம ஏன் அத போயி கிண்டிகிட்டு !) அது சரி !
அப்போ சினிமா ? (அட ராமா, நீயெல்லாம் எங்க நோபல் வாங்க போற) அய்யோ ! அப்ப சினிமாவும் இப்போ வேண்டாம்.
ம்ம்ம்ம் கவிதை ? (மவனே அப்படியே ஒடிப்போயிரு) ஹி..ஹி.. தெரியாம கேட்டுட்டேன்.
சரி அப்போ கதை ? (யாரு? நீ? கதை ? சயின்ஸ் எக்ஸாம்ல எழுதி முத்து சார்ட்ட முட்டி கிழிய வாங்குனத மறந்துட்டியா?) அட ஆமால்ல :( சரி அப்ப வேண்டாம்.
அப்ப பேசாம எழுதுரத விட்டுட்டு ஆபிஸ்ல ஒழுங்கா வேலய பாக்கட்டா? (அப்போ தமிழ் நாட்டுக்கு யாருதான்யா நோபல் வாங்கித்தர்ரது ?) ஹி..ஹி.. இது நல்ல பாயின்ட்.
மக்களே நான் ஒரு நாலு வரி எழுதுனதுக்கு, என் மனசாட்சியே இப்படி கேள்வி கேக்குதே அப்போ நான் தினமும் எழுதப்போறதப்பாத்து நீங்க என்னெல்லாம் கேக்கப்போறீங்களோ !!!!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்......
என்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒரு தாய் மக்கள் இல்லையா (எங்க புடிச்சான் பாருங்க பாயின்ட்ட) அதனால என்ன கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. ஹி..ஹி..
மீதிய நாளைக்கி பேசிக்கலாம் !
வர்ட்டா.....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக